×
Saravana Stores

AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை : பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம், இதுவரை ரூ.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

The post AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai Municipality ,Chennai ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED சென்னையில் தாழ்வான பகுதிகளில்...