×

ஷேக் ஹசீனாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது வங்கதேச நீதிமன்றம்

தாக்கா : வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். ஷேக் ஹசீனாவை நவ.18இல் நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில் வங்கதேச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

The post ஷேக் ஹசீனாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது வங்கதேச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : BID ,SHEIKH ,HASEENA ,BANGLADESHI COURT ,Dhaka ,Sheikh Hasina ,Bangladeshi Criminal Court ,Bangladeshi ,Dinakaran ,
× RELATED புளியங்குடியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி திறப்பு