×

திருப்பூரில் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மீட்பு

திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக காந்திநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் நிலைத்தடுமாறி சாக்கடை கால்வாயில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அவரை உயிருடன் மீட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post திருப்பூரில் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Gandhinagar ,
× RELATED திருப்பூரில் காற்று அதிகமாக...