×

தமிழகம் முழுவதும் மின்துறை ஊழியர்கள் தயாராக உள்ளனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் மின்துறை ஊழியர்கள் தயாராக உள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். மழைக்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளைவிட தற்போது பாதிப்புகள் குறைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழகம் முழுவதும் மின்துறை ஊழியர்கள் தயாராக உள்ளனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Sendil Balaji ,Chennai ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய...