×

மின்வாரிய அதிகாரிகளுக்கு செந்தில்பாலாஜி எச்சரிக்கை..!!

சென்னை: மழைக் காலங்களில் மின்வாரிய அலுவலர்கள் எக்காரணம் கொண்டும் அலைபேசியை ஆஃப் செய்து வைக்கக் கூடாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரிய அலுவலர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அறிவுறுத்தலை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

The post மின்வாரிய அதிகாரிகளுக்கு செந்தில்பாலாஜி எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Sentilpalaji ,Chennai ,Minister ,Senthil Balaji ,North-East Monsoon ,Sentilbalaji ,
× RELATED உச்ச நீதிமன்றத்தின் முடிவு உண்மைக்கு...