×

சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!

சென்னை: சென்னை துறைமுகத்தில் அதிக எடை கொண்ட கண்டெய்னரை தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கண்டெய்னரின் பாரம் தாங்க முடியாமல் கிரேன் விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI PORT ,Chennai ,
× RELATED சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான கன்டெய்னர் திருட்டு