×

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு சில இடங்களில் இயல்பைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும். சென்னையில் 2 நாட்களுக்கு 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Tamil Nadu.… ,
× RELATED தமிழகத்தில் வருகிற 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்