×

மீனவர்கள் வலைகளை கொள்ளையடித்து சென்ற கடற்கொள்ளையர்கள்

நாகை: வேதாரண்யம் மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து சென்ற 5 மீனவர்கள் கடலில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 400 கிலோ வலைகளை அறுத்துக்கொண்டு கொள்ளையடித்து சென்றனர். ரூ.2 லட்சம் மதிப்பிலான வலைகளை பறிகொடுத்து வெறும் கையுடன் மீனவர்கள் கரை திரும்பினர்

The post மீனவர்கள் வலைகளை கொள்ளையடித்து சென்ற கடற்கொள்ளையர்கள் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Vedaranyam ,Arukatuthurai ,
× RELATED நாகை மாவட்ட மீனவர்கள் மீது கப்பலை...