×

குடிபோதையில் 3-வது கணவனை கொன்றவர் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் 3-வது கணவர் மணிவண்ணனை (26) தாலிக்கயிற்றால் இறுக்கி கொன்ற நாகம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு மதுபோதையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மணிவண்ணனை நாகம்மாள் கொன்றுள்ளார். கொலை தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

The post குடிபோதையில் 3-வது கணவனை கொன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nagammal ,Thiruvallikeni, Chennai ,Manivanna ,Manivanan ,Thiruvallikeni ,
× RELATED வேதாரண்யம் அருகே நகைக்காக பெண் தூய்மை பணியாளர் கொலை..!!