திருவள்ளூர்: இருளஞ்சேரியில் வீட்டின் அருகே குப்பையில் தீ வைத்தபோது சேலைக்கு பரவியதில் மூதாட்டி உயிரிழந்தார். சேலையில் தீப்பிடித்து படுகாயமடைந்த மூதாட்டி கல்யாணி (74) சிகிச்சை பலனின்றி பலியானார்.
The post சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.