×

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுத்துள்ளனர். ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு திருவிளக்கு எரிப்பதற்காக நிலம் தானமாக வழங்கப்பட்ட விபரங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Thirukovilur, Kallakurichi District ,Kallakurichi ,Thirukovilur ,Kalalakurichi district ,Rajendra Chozhan ,
× RELATED வங்கி பெண் அதிகாரி கொலை விவகாரம்...