×

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை புறநகர் ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 11.59 மணி வரையும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை புறநகர் ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Suburban ,Chennai ,Chennai Coast ,Tambaram ,Chengalpattu ,Pallavaram ,Dinakaran ,
× RELATED ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக...