×

திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த 2 உயரழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த 2 உயரழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு ஆற்றின் நடுவே இருந்த ஒரு உயர் மின்னழுத்த கோபுரம் சரிந்து விழுந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் மற்றொரு உயர் மின்னழுத்த கோபுரம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கியது.

The post திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த 2 உயரழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy Koldam river ,Trichy ,Trichy River ,Dinakaran ,Trichy Kollam River ,
× RELATED திருச்சி என்.ஐ.டி. விடுதியில்...