×

ஒசூர், ஸ்ரீபெரும்புதூரைத் தொடர்ந்து 3வது சிப்காட் மையம் மதுரையில் அமைகிறது!!

சென்னை : தமிழ்நாட்டில் ஒசூர், ஸ்ரீபெரும்புதூரைத் தொடர்ந்து 3வது சிப்காட் மையம் மதுரையில் அமைகிறது. 3வது சிப்காட் புத்தாக்க மையம் மதுரையில் அமைய இருப்பதாக அதன் நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.

The post ஒசூர், ஸ்ரீபெரும்புதூரைத் தொடர்ந்து 3வது சிப்காட் மையம் மதுரையில் அமைகிறது!! appeared first on Dinakaran.

Tags : Hosur ,Sriperumbudur ,3rd Chipgad center ,Madurai ,Chennai ,center ,Tamil Nadu ,3rd ChipCot Innovation Center ,Managing ,Senthilraj ,3rd CHIPCOT Center ,Sriperumbudur! ,Dinakaran ,
× RELATED ஓசூர் மாநகராட்சியில் நாளை சிறப்பு முகாம்