×

வயநாடு நிலச்சரிவு: சூர்யா, ஜோதிகா, கார்த்தி ரூ.50 லட்சம் நிவாரணம்

சென்னை: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ.50லட்சம் நிதியை நிவாரணமாக வழங்கியுள்ளனர். ஏற்கனவே, வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சூர்யா பதிவிட்டிருந்தார்.

The post வயநாடு நிலச்சரிவு: சூர்யா, ஜோதிகா, கார்த்தி ரூ.50 லட்சம் நிவாரணம் appeared first on Dinakaran.

Tags : Surya ,Jyothika ,Karthi ,CHENNAI ,Suriya ,Wayanad landslide ,Jyotika ,
× RELATED தஞ்சையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல்...