×

திருவாரூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 27ஆண்டு சிறை

திருவாரூர்: திருவாரூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜ்குமார் என்பவருக்கு 27ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு திருவாரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளனர்.

The post திருவாரூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 27ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Thiruvaroor ,THIRUVARUR ,RAJKUMAR ,Thiruvaroor District Women's Court ,
× RELATED திருவாரூர் மாவட்டம்...