×

வாணியக்குடியில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

நாகர்கோவில்,ஜூலை 27: வாணியக்குடியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கான மேற்குக் கடற்கரை மீன்பிடி தடைக்கால விழிப்புணர்வு கூட்டம் மற்றும் எம்பிஇடிஏ -நெட்பிஷ் சார்பில் ஆமை விலக்கு சாதனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன், குளச்சல் உதவி இயக்குனர் விர்ஜில் கிராஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் முதல் இரண்டு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

The post வாணியக்குடியில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Vaniyakudi ,Nagercoil ,Fisheries and Fishermen's Welfare Department ,West Coast Fishing Prohibition ,MBETA - Netfish ,District Fisheries ,Deputy Director ,Chinna ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் சந்திப்பு ரயில்...