×

தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த ரூ.401கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் தோராயமாக 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தமிழ் புதல்வன் 12 திட்டமாகும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

The post தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த ரூ.401கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...