×

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 மாணவர்களிடம் பாட்னா சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!!

பாட்னா :நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 மாணவர்களிடம் பாட்னா சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்துகிறது. அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய மாணவர் அனுராக்கை வரவழைத்து பாட்னா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 மாணவர்களிடம் பாட்னா சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : Patna Special Investigation Team ,Patna ,Anurag ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவு...