- திண்டுக்கல்
- திண்டுக்கல் தாலூக் காவல்துறை
- சப்-இன்ஸ்பெக்டர்
- பிரபாகரன்
- சிறப்பு எஸ்ஐஎஸ்
- கருப்பையா
- செல்வகனேஷ்
- திண்டுக்கல் ஒதுக்கடை
- தோட்டனூத்து
- சிவச்சந்திரன்
- சத்யராஜ்
- தின மலர்
திண்டுக்கல், ஜூன் 10: திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன்,சிறப்பு எஸ்ஐக்கள் கருப்பையா,செல்வகணேஷ் மற்றும் போலீசார் திண்டுக்கல் ஒத்தக்கடை,தோட்டனூத்து ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு மது விற்ற சிவச்சந்திரன் (30),சத்யராஜ் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.