×

நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு

சென்னை: மக்களவை தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது. மார்ச் 16-ம் தேதி முதல் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.

The post நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய...