×

சூலூர் அருகே போகம்பட்டி கிராமத்தில் குட்டையில் மூழ்கி 3 பேர் பலி

கோயம்புத்தூர்: சூலூர் அருகே போகம்பட்டி கிராமத்தில் குட்டையில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும்போது மணிகண்டன், மகள் தமிழ்செல்வி(15), அண்ணன் மகள் புவனா(13) ஆகியோர் உயிரிழந்தனர். வீடுக்கு அருகில் உள்ள குட்டைக்கு நீச்சல் பழக அழைத்து சென்ற போது இந்த விபரீதம் நிகழந்துள்ளது.

The post சூலூர் அருகே போகம்பட்டி கிராமத்தில் குட்டையில் மூழ்கி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Pokambatti village ,Sulur ,Coimbatore ,Pokambatti ,Manikandan ,Tamilselvi ,Bhuvana ,Dinakaran ,
× RELATED 2 மகளுடன் குட்டையில் மூழ்கி பூசாரி பலி