×

புதிய வகை கொரோனா; பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: சிங்கப்பூரில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அச்சமோ, பதற்றமோ தேவையில்லை; ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது நல்லது. முதியவர்கள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

The post புதிய வகை கொரோனா; பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,health department ,Singapore ,India ,
× RELATED தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து...