×

சார்ஜாவில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கப்பசை பறிமுதல்!!

சென்னை: சார்ஜாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்த பெண்ணிடம் ரூ.1.07 கோடி மதிப்புள்ள 1.7 கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கப்பசையை ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சார்ஜாவில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கப்பசை பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sharjah ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...