×

கடலூரில் நடத்துநர் தாக்கப்பட்டத்தை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்..!!

கடலூர்: கடலூரில் அரசு பேருந்து நடத்துநர் தாக்கப்பட்டத்தை கண்டித்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கஞ்சா போதையில் இருந்தவர் நடத்துநர் அருள்ராஜை தாக்கியதை கண்டித்து பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர். அரசு பேருந்து ஊழியர்களின் போராட்டத்தால் விருத்தாசலம், சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post கடலூரில் நடத்துநர் தாக்கப்பட்டத்தை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Arulraj ,Virudhachalam ,Chidambaram ,
× RELATED ₹18 கோடி மதிப்பில் நடந்து வருகிறது மந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி