×

நீலகிரியில் 176 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன: ஆட்சியர் அருணா தகவல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 176 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். 689 வாக்குச்சாவடிகளுக்கு 845 வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

 

The post நீலகிரியில் 176 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன: ஆட்சியர் அருணா தகவல் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Collector Aruna ,District Collector ,Aruna ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...