×

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு: வைகோ கண்டனம்

சென்னை: ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே தொழிலாளர்களுக்கு தபால் வாக்கு வழங்க 2021-ல் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் மற்ற மாநிலங்களை சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை உள்ளது. தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்கப்படவில்லை என்று வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.

 

The post ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Vigo ,Chennai ,Madhyamik General Secretary ,Vaiko ,Election Commission ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பச்சைத் துரோகம்: வைகோ கண்டனம்