×

சிறுமியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது..!!

அரியலூர்: ஜெயம்கொண்டம் அருகே சிறுமியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் மணிகண்டன் என்பவரை போக்சோவில் காவல்துறை கைது செய்தது.

The post சிறுமியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : POCSO ,Jayamkondam ,Manikandan ,Pokso police ,Bocso ,
× RELATED பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டுகள்...