×

தேர்தல் பணிக்கு வராத 1,500 பேருக்கு நோட்டீஸ்

சென்னை: சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. 1,500 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். தேர்தல் பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளை பயிற்சி அளிக்கப்படும் எனவும் கூறினார்.

The post தேர்தல் பணிக்கு வராத 1,500 பேருக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Election Officer ,Radhakrishnan ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...