×

மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்..!!

மதுரை: மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்பார்வையாளர்கள் தவறான முறையில் புகைப்படம் எடுப்பதாக பெண் தூய்மைப் பணியாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

 

The post மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED மோசடியாக நீட் தேர்வு எழுதிய நபர்களின்...