×

பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை அஞ்சல் மூலம் அனுப்பும் புதிய சேவை இன்று முதல் தொடக்கம்..!!

சென்னை: பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை அஞ்சல் மூலம் அனுப்பும் புதிய சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று நேரில் வழங்கப்படாது எனவும் போக்குவரத்துத்துறை அறிவித்தது.

The post பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை அஞ்சல் மூலம் அனுப்பும் புதிய சேவை இன்று முதல் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...