×

4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சுகாதார பாதிப்பு பற்றி ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சுகாதார பாதிப்பு பற்றி ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறையின் இணை இயக்குனர்களை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு சுகாதார அதிகாரி என 15 மண்டலங்களுக்கும் 15 இணை இயக்குனர்களை நியமித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

The post 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சுகாதார பாதிப்பு பற்றி ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Health ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...