×

வண்டலூர் உயிரியல் பூங்கா, பொதுமக்கள் பார்வைக்காக இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது!

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா, பொதுமக்கள் பார்வைக்காக இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்தது.

 

The post வண்டலூர் உயிரியல் பூங்கா, பொதுமக்கள் பார்வைக்காக இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது! appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Chennai ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...