×

சென்னை மாங்காடு அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

சென்னை: சென்னை மாங்காடு அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். வீட்டின் ஜன்னலை திறந்த போது உயர் அழுத்த மின்சார கம்பியில் கை பட்டதில் மதன், யுவன்சங்கர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த ஈஸ்வரி மற்றும் மனோஜ் ஆகிய இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி அளித்துள்ளனர்.

The post சென்னை மாங்காடு அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Mangadu, Chennai ,Chennai ,Dinakaran ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...