×

புயல், கனமழை காரணமாக செமஸ்டர் தேர்வு தள்ளிப்போகிறது

சென்னை: மிக்ஜம் புயல் மற்றும் கன மழை காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா மற்றும் சென்னை பல்கலைக் கழகங்கள் தெரிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

The post புயல், கனமழை காரணமாக செமஸ்டர் தேர்வு தள்ளிப்போகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anna ,Dinakaran ,
× RELATED மாநில கல்லூரி அருகே கல்லால் அடித்து ஒருவர் கொலை