×

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும்.

The post தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,North Coast ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 23ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்