திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 148 ஏரிகளில் 200 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 151 ஏரிகள் 75%, 352 ஏரிகள் 50%, 260 ஏரிகள் 25%, 183 ஏரிகளில் 25%-க்கும் குறைவாக நீர் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 909 ஏரிகளில் 255 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 235 ஏரிகளில் 75-99%, 214 ஏரிகளில் 50-74%, 178 ஏரிகளில் 25-49%, 27 ஏரிகளில் 25%-க்கும் குறைவாக நீர் நிரம்பியுள்ளன.
The post திருவள்ளூரில் 200 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 255 ஏரிகள் நிரம்பின appeared first on Dinakaran.
