×

வங்கக்கடலில் உருவாகும் புயல் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகும் புயல் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் வரும் 2ம் தேதி புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 3ம் தேதி புயல் உருவாகிறது. டிசம்பர்.3ம் தேதி உருவாகும் புயல் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post வங்கக்கடலில் உருவாகும் புயல் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும்: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bengal Sea ,North Tamil Nadu ,Indian Meteorological Centre ,Delhi ,Bangladesh ,North India ,Indian Weather Centre ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி