×

கோவை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்: காவல்துறை தகவல்

கோவை: கோவை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட நபர் கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் என்று காவல்துறை உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கோவை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை புத்தகத் திருவிழாவில் சாழல் சொற்போர் நிகழ்வு