
கேரளா: திருச்சூரில் நகைக் கடையின் லாக்கரை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் ரூ.50 கோடி நகைகள் தப்பியது. கய்ப்பமங்கலம் நகரில் உள்ள நகைக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
The post திருச்சூரில் நகைக் கடையின் லாக்கரை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் ரூ.50 கோடி நகைகள் தப்பின appeared first on Dinakaran.