பெங்களூரு: காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தும் காவிரியில் இருந்து 3,000 கன அடி நீர் திறக்கவில்லை. ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைப்படி இன்று முதல் அக்டோபர் 15 வரை 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும். தண்ணீர் திறக்க முடியாது என்ற முடிவில் கர்நாடகா உறுதியாக உள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காலை 8 மணி நிலவரப்படி 2,696 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.
The post காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தும் காவிரியில் இருந்து 3,000 கனஅடி நீர் திறக்காத கர்நாடகா..!! appeared first on Dinakaran.
