திருப்பூர்: திருப்பூரில் தொண்டர்களை பார்க்கும்போது களைப்பு நீங்கி உற்சாகமான மனநிலையோடு இருக்கிறேன் என்று பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கியவர் கலைஞர். தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் சந்தித்துக் கொண்ட ஊர்தான் திருப்பூர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
The post திருப்பூரில் தொண்டர்களை பார்க்கும்போது களைப்பு நீங்கி உற்சாகமான மனநிலையோடு இருக்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.
