
- முதல் அமைச்சர்
- பிஎம்
- கெ ஸ்டாலின்
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சிவகங்கை
- சிவகங்கை மாவட்டம்
- Kallayar
- கெ ஸ்டாலின்
- H.R.
சிவகங்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் எச்.ராஜா அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில் 4 பிரிவின் கீழ் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது காளையார்கோவில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.