×

ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 200 பேருடன் சென்ற சிறப்பு ரயில் ஹவுரா சென்றடைந்தது

ஒடிசா: ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 200 பேருடன் சென்ற சிறப்பு ரயில் ஹவுரா
சென்றடைந்தது. விபத்தில் காயமின்றி உயிர்தப்பிய பாலசோர் மாவட்டம் பாகநாகா ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹவுரா அழைத்துச் செல்லப்பட்டனர்.

The post ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 200 பேருடன் சென்ற சிறப்பு ரயில் ஹவுரா சென்றடைந்தது appeared first on Dinakaran.

Tags : Odisha ,Howrah ,Dinakaran ,
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை