×

ரயில் விபத்தையடுத்து ஒடிசா சென்று நிலைமையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டறிகிறார்

ஒடிசா: ரயில் விபத்தையடுத்து ஒடிசா சென்று நிலைமையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டறிகிறார். பயங்கர விபத்தில் காயமடைந்தவர்களையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்க்கிறார்.

The post ரயில் விபத்தையடுத்து ஒடிசா சென்று நிலைமையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டறிகிறார் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,Odisha ,
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்