×

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகத்தில் நேற் று(20ம்தேதி) காலை பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட் டத்திற்கு பெரம்பலூர் மாவ ட்டகலெக்டர் கற்பகம் தலை மை வகித்தார். இந்த கூட்ட த்தில் பெரம்பலூர் மாவட் டம், குன்னம் தாலுக்கா, புது வெட்டக்குடி தெற்கு தெரு வை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக சடையன் மகன் பரமானந்தம் என்பவரது தலைமையில் திரண்டு வந்து அளித்த புகார் மனு வில் தெரிவித்திருப்பதாவது: புதுவேட்டக்குடி கிராமத் தில் குடிநீர் வசதி, தெருவி ளக்கு வசதி இல்லாமல் உள்ளது.

கழிவுநீர் கால் வாய் தூர் வாரப்படாமல், தார் சாலைகள் தரமாக அமைத்து தரப்படாமல் உள் ளது. இதுகுறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரியிடம் எடுத் துக் கூறியும் அடிப்படை வச திகள் இதுவரை நிறைவே ற்றித் தரப்படவில்லை. என வே பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் எங்கள் கோரிக் கை மனுவைப் பரிசளித்து விரைந்து நடவடிக்கை எடு க்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...