×

பெரம்பலூர் மாவட்ட கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெறலாம்

பெரம்பலூர், மார்ச் 18: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ் துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார் கள், வேதியர்கள், சீஷப்பி ள்ளைகள், பாடகர்கள், கல் லறை பணியாளர்கள், கிறி ஸ்துவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோ ர்களின் சமூக, பொருளா தார மற்றும் கல்வி மேம்பா ட்டிற்காக கிறிஸ்துவ தேவா லயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த நல வாரியத்தில் உறு ப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லகங்கள் மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெ ற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ் டல் சர்ச்சஸ் போன்ற அங்கீ காரம் செய்யப்பட்ட திருச்ச பைகளிடமிருந்து சான்றி தழ் பெற்று சமர்ப்பிக்க வே ண்டும். மேற்காணும் திரு ச்சபைகளின் பரிந்துரை யின் அடிப்படையில் மாவ ட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பி னர்களுக்கு அடையாள அட் டை வழங்கப்படும்.

மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பின ர்களுக்கு தொழிலாளர் மற் றும் வேலைவாய்ப்பு துறை யின் கட்டுப்பாட்டின் கீழ் இ யங்கி வரும் ஏனைய அமை ப்பு சாரா வாரியங்கள் மூல ம் வழங்கப்பட்டு வரும் நல த்திட்டங்கள் போன்றே வழங்கப்படும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலக த்தை தொடர்பு கொண்டு, இந்நலவாரியத்தில் தகுதி யுடைய நபர்கள் உறுப்பின ராக சேர்ந்துப் பயன்பெற லாம் என மாவட்டக் கலெக் டர்கற்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Perambalur ,District Christian Church ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி