சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்பிலான 4.5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா சென்ற 2 இளைஞர்கள், சென்னை திரும்பும்போது போதைப்பொருளை உணவுப்பொருட்களில் பதப்படுத்திக் கொண்டுவந்துள்ளனர்.
