×

திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை!!

அகர்தலா: திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட திரிபுரா டிஜிபி தன்கர் உடல், அகர்தலா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனுராக் தன்கர் தற்கொலையை தொடர்ந்து டிஜிபி அலுவலகத்துக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா விரைந்தார்.

Tags : TGB ,Anurag Thankar ,Tripura ,Agartala ,TGP ,Tankar ,Agartala Hospital ,Chief Minister ,Manik Saha ,
× RELATED மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது;...