தமிழகம் 15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன் Jul 14, 2026 அமைச்சர் ராஜ்மோகன் சிபிஎஸ்இ சென்னை தலைமை செயலகம் சென்னை: 15 சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். 10 தனியார் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி ஆணைகளையும் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் வழங்கினார்
சங்கரன்கோவில் ஆடித் தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணி; 2 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கிதான் விஜய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேட்டி