15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன்

 

சென்னை: 15 சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். 10 தனியார் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி ஆணைகளையும் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் வழங்கினார்

Related Stories: